ஒழுக்கம்
எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?
போலி மத போதகர்கள்
பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற புதுமைகள், கிறிஸ்தவ மத போதகர்கள் போதிப்பது போல வரலாற்றில் நடந்த நிகழ்வா? அல்லது வெறும் கற்பனைக் கதைகளா?
சொம்பு தூக்கும் ஊடகங்கள்
திராவிட கட்சிகளுக்கு சொம்பு தூக்குவதில் தமிழக ஊடகங்களை மிஞ்ச இதுநாள் வரை ஆளில்லை என்பதை, கிறிஸ்தவ வார இதழ் ஒன்று, சமீபத்தில் முறியடித்து சாதனை புரிந்திருக்கிறது.
திராவிட டிராமா கம்பெனி
புனிதராகிட புனித வாழ்க்கை வாழனுமே! அது கஷ்டமாச்சே?ன்னு நினைக்கிறீங்களா? கவலையை விடுங்க. ஒங்கள
நாங்க ஆக்குறோம்.