ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

நல்லவர் யார்?

நல்லவர் யார்?

இவங்க நல்லவங்க! இந்த தங்கமான மனசுக்காரங்களுக்கு, கடவுள் இவ்வளவு கஷ்டத்தை கொடுத்திருக்கக்கூடாது. கடவுளே கதின்னு கிடந்த இவங்களுக்காவது கடவுள் கருணை காட்டியிருக்கலாமே?
மதவெறி கடந்த ஆன்மீகம்

மதவெறி கடந்த ஆன்மீகம்

இவ்வளவு அநியாயம் இந்த உலகத்துல நடக்குது. கடவுள் என்ன தான் செஞ்சிகிட்டு இருக்காரு? அநியாயம் செய்றவங்கள ஏன் தண்டிக்க மாட்டுக்காரு? தண்டிச்சா தான மனுசங்க பயப்படுவாங்க?
ஆதாமும், ஏவாளும் புராணக்கதைகளா?

ஆதாமும், ஏவாளும் புராணக்கதைகளா?

மற்ற மதங்களின் புனித நூல்களை புராணங்கள் என்றும், கற்பனை கதைகள் என்றும் விமர்சிக்கிற பாஸ்டர்கள், ஆதாமும், ஏவாளும் புராணக்கதையின் ஹீரோக்கள் என்பதை அறிவார்களா?
 தர்ம தேவதை

தர்ம தேவதை

பவர் இருந்தும் மக்கள காப்பாத்தாம, பாத்துக்கிட்டு இருக்குற கடவுள் எதுக்கு? இதுக்கு பேசாம அவரு ஒலகத்த அழிச்சிரலாமே?
வேண்டுதல் பலிக்குமா?

வேண்டுதல் பலிக்குமா?

கடவுள் கிட்ட வேண்டுனா கிடைக்குமா? நாம கேக்குறத கொடுப்பாரா? நாம வேண்டி, கடவுளோட மனச மாத்த முடியுமா?
குழந்தையும், கடவுளும்

குழந்தையும், கடவுளும்

நாம வாழ்ற காலத்துல பல பேருக்கு குழந்தயில்லாம இருக்கு. அதுக்கு யார் காரணம்? கடவுளோட சாபமா? தன்னோட பவர வெளிப்படுத்த அவரு நடத்துற நாடகமா?
யாரோட கடவுள் ஒசத்தி?

யாரோட கடவுள் ஒசத்தி?

எங்க கடவுள் தான் உசத்தின்னு, அறிவு வளராத காலத்துல தான், சண்ட போட்டுகிட்டு இருந்தோம். அறிவியல் உலகத்துல இருக்குற இப்பவும் பச்சப்புள்ளங்க சண்டை எதுக்குங்க?
கடவுள் சோதிப்பாரா?

கடவுள் சோதிப்பாரா?

கடவுள் கிட்ட எப்போதும் நாம கேக்குற கேள்வி: ஏன் நல்லவங்கள மட்டும் சோதிக்கிற? ஏன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுக்குற?
கடவுளா? கட்சித்தலைவரா?

கடவுளா? கட்சித்தலைவரா?

புடிச்சவங்களுக்கு கேக்குறத கொடுத்துட்டு, புடிக்கலன்னு கழட்டி விடுறவருக்கு பேரு கடவுள் இல்லீங்க. நம்ம ஊரு திராவிட கட்சித்தலைவரு.
எது கடவுள் நம்பிக்கை?

எது கடவுள் நம்பிக்கை?

Miracles-ன்னு நீங்க நம்புறத கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்! ஒங்களுக்கே சிரிப்பு வரும்ங்க!
கடவுள் நம்பிக்கயா? மதநம்பிக்கயா?

கடவுள் நம்பிக்கயா? மதநம்பிக்கயா?

ஒங்களுக்கு மத நம்பிக்கய விட, கடவுள் நம்பிக்க அதிகமா இருந்துச்சுன்னா நா சொல்றத ஏத்துக்கலன்னாலும் கொறஞ்சபட்சம் சிந்திக்கவாவது செய்வீங்க!
கையறுந்த நிலையில் கடவுள்

கையறுந்த நிலையில் கடவுள்

கடவுளால தனிப்பட்ட மனுசருக்கு Special – ஆ நீங்க சொல்ற புதுமங்கிற மேஜிக் செய்ய முடியாதுங்க! ஏன்னா இயற்கை விதிங்கள மீறனும்! அத எப்படிங்க கடவுள் செய்வாரு?