ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

பணத்தோ்தல்கள்

பணத்தோ்தல்கள்

ஆட்சி முறைகளில் சிறந்த ஆட்சி முறை மக்களாட்சியா? மன்னராட்சியா? சர்வாதிகார ஆட்சியா? கம்ப்யூனிச ஆட்சியா? இராணுவ ஆட்சியா?
திருடர் மு. கழகம்

திருடர் மு. கழகம்

பொய் தரவுகளை புள்ளி விபர விளம்பரமாக வெளியிட்டு உண்மையை மூடி மறைப்பதில் கைதோ்ந்த திமுக கூடாரம் தன் பொருளாளர் வழியாக சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை அலசுவோமா?
தீர்வு என்ன?

தீர்வு என்ன?

வெறுமனே திராவிட அரசுகளைக் குற்றம் சுமத்துவதால் என்ன பயன்? அரசியல் பற்றி கருக்கு மட்டை சொல்வது யதார்த்த உண்மை என்றாலும் கருக்கு மட்டையால் தீர்வு எதையும் தர முடியவில்லையே?
திராவிடமும் இந்தி அழிப்பும்

திராவிடமும் இந்தி அழிப்பும்

நெருப்பை உரசிப் பார்க்க வேண்டாம், இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர்கள் என்று திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் நடுவண் அரசின் இந்தி மொழி நிலைப்பாடு பற்றி புலம்புவது சரி தானா?
மொினா அரசியல்

மொினா அரசியல்

கோயில் கட்டுதலை விட ஒரு ஏழைக்கு கல்வி, மருத்துவம், வேலை கொடுப்பது மேலானது என்று ஆன்மீகத்தை கேலி பேசிய சினிமா துறையினர், ஊழல் ராசாவுக்கு பேனா சிலை வைப்பதில் ஊமையான மர்மம் என்ன?
ஸ்ரீமதியும் திராவிட கல்வியும்

ஸ்ரீமதியும் திராவிட கல்வியும்

கள்ளக்குறிச்சி அருகே விடுதியில் +2 மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தால் சொல்லப் பட்ட பிரச்சனையில் எழுந்த கலவரம் மாணவியின் அடக்கத்திற்கு பிறகு அடங்கி இருக்கிறது.
இரவின் நிழல்

இரவின் நிழல்

பார்க்கிறவரின் உணர்வுக்குள் ஊடுருவிப் பாய்ந்து உண்மையின் வலியை உணர்த்தும் அற்புத கலையே திரைப்படங்கள். ஆனால், இளையோரின் உணர்ச்சிகளைத் தூண்டி கலை என்கிற ஏமாற்றுப் போர்வையில் காசு பார்க்க துடிக்கும் வக்கிரப் புத்தி கொண்ட ஓர் இயக்குநரின் பைத்தியக் கார படைப்பே சமீபத்தில் வெளியான இரவின் நிழல் என்கிற திரைப்படம்.
இரக்கம் என்னும் அரக்கன்

இரக்கம் என்னும் அரக்கன்

ஏழைக்கு இரங்குகிறவன் இறைவனுக்கே கடன் கொடுக்கிறான் என்று சொல்வது சரியா? செய்கிற தர்மம் தலைமுறை காக்க உதவுமா? ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியுமா? இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம் என்கிற சொல்லாடல் சரியான வாதமா?
திராவிட தோழர் பாதிரியார்

திராவிட தோழர் பாதிரியார்

சிறுபான்மை மக்களிடையே மத வெறியைத் தூண்டி திராவிட ஊழல் அரசியல் வாதிகள் தொடர்ந்து கொள்ளையடிக்க மற்றும் சாராயம் காய்த்து விற்க உறுதுணையாக இருப்பது கிறிஸ்தவ ஆயர் பேரவை. இந்த ஆயர் பேரவை – திராவிடர் கூட நல்லுறவுக்காக 25 ஆண்டு காலம் முட்டுக் கொடுத்து வருகிற வேலையைக் கச்சிதமாக செய்து வரும் பாதிரியார் ஜெகத் கஸ்பாரைப் பற்றி இந்த கட்டுரையில் படிப்போம்.
Breaking News காமெடியர்கள்

Breaking News காமெடியர்கள்

பொழுது போக்கு வாழ்வின் ஓர் அங்கம். ஆனால் பொழுது போக்கும், பொழுது போக்கிகளுமே வாழ்க்கையானால் ஒரு சமூகம் எப்படி எல்லாம் சீரழியும் என்பதற்கு நடிகர், நடிகையரின் தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை ஒட்டு மொத்த தமிழகத்தின் 24 மணி நேர Breaking News ஆக போடும் ஊடகங்கள் இருக்கின்ற தமிழகமே உதாரணம்.
கோயில்கள் தேவையா?

கோயில்கள் தேவையா?

கடவுளே தனக்கான கோயிலைக் கட்ட சொன்னார் என்று பைபிள் சொல்கிறது. தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று நம்ப படுகிற கடவுளுக்கு கோடிகளைக் கொட்டி கட்டப்படும் கோயில்கள் தேவையா? பசியால் வாடும் மக்களின் நடுவில் இந்த அருவருப்பு காரியத்தை செய்ய சொல்ல ஒரு கடவுளுக்கு மனம் வருமா?
வழக்கும், தீர்ப்பும்

வழக்கும், தீர்ப்பும்

ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்ய துணை போனவர்களை மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்வது சரியானதா? மன்னிப்பது குற்றங்களை பெருக செய்யாதா? பிரதமர் கொலை வழக்கிலேயே இப்படி நடந்தால் மற்றவர் வழக்கு என்னவாவது?