ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

பொங்கலும், புழுங்கலும்

பொங்கலும், புழுங்கலும்

இலவசத்தை அவமானமாகவோ, ஓட்டுப் போட்டவனிடமே கையேந்தி நிற்கிற அவலத்தை அருவருப்பாகவோ பார்க்காத ஒரு கூட்டம் இந்த அறிவியல் யுகத்திலும் இருக்கிறது என்றால், அது இந்த முன் தோன்றிய மூத்தக்குடி கூட்டம் தான்.
என்கௌண்டர் கொடூரங்கள்

என்கௌண்டர் கொடூரங்கள்

ஸ்காட்லாந்து போலீசின் சமீப என்கௌண்டர்களை இணையதள வாசிகள் உச்சி முகர்ந்து கொண்டாடி பதிவிடுகிறார்கள். அந்த இணைய தள குஞ்சுகளுக்கு வரப்போகிற சாபக்கேட்டை விவரிப்பது ஆன்மீகத்தின் கடமை என்பதால் இந்த பதிவு.
சூழ்நிலையும், கைதியும்

சூழ்நிலையும், கைதியும்

இவளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும், இவள் குற்றவாளி, இவள் விபச்சாரி, இவளை எல்லாம் தூக்கிலிட வேண்டும், இவளை என்கவுண்டர் செய்ய வேண்டும், இவளை குண்டாசில் கைது செய்ய வேண்டும்...
தர்மம் வென்றே தீரும்

தர்மம் வென்றே தீரும்

கர்ணன் திரைப்படத்தின் கதை, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொடியன்குளம் கிராமத்தில் காவல்துறையினால் அரங்கேற்றப்பட்ட வன்முறையைப் பதிவிடுவதாக சொல்லப்படுகிறது.
நெறிக்கப்படும் கருத்துச் சுதந்திரம்

நெறிக்கப்படும் கருத்துச் சுதந்திரம்

ஆள்வதற்கு எள்ளளவும் தகுதியில்லாதவர்களை ஆட்சிப்பீடத்தில் அமர்த்தினால், அதன் விளைவுகள் எவ்வளவு கோரமாக, கேவலமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் தான், இப்போதைய தமிழ்நாடு.
சென்னை எதிர்நோக்கும் பேரபாயம்

சென்னை எதிர்நோக்கும் பேரபாயம்

கடவுள் இந்த உலகத்தை அழிப்பாரா? கடவுள் ஏற்கெனவே உலகத்தை அழித்திருக்கிறாரா? நோவா காலத்து வெள்ளப்பெருக்கு வரலாற்று நிகழ்வா?
நடிகர்களே! ஒரு நிமிடம்

நடிகர்களே! ஒரு நிமிடம்

சமூக நீதி பேசி நடித்து, கோடிகளில் புரளும் கூத்தாடி கலைஞர்களிடம் கேட்பதற்கு, நம்மிடம் பல கேள்விகள் இருக்கின்றன. வாருங்கள் கேட்கலாம்.
துன்பத்திற்கு காரணம் யார்?

துன்பத்திற்கு காரணம் யார்?

தமிழகத்தில் அப்பாவிகள் தண்டனை அனுபவிப்பதேன்? நோ்மையாளர்கள் துன்பப்படுவதேன்? தவறு செய்யாதவர்கள் வாழ்க்கையில் கஸ்டப்படுவதேன்?