ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

அரச பயங்கரவாதம்

அரச பயங்கரவாதம்

காட்டு மிராண்டித்தனம், காலனி ஆதிக்கம் – இந்த வரிசையில் மேற்கு உலகத்தின் நவீன பரிணாம வளர்ச்சி ‘காவாலி தனம்’. உதாரணம் இஸ்ரயேல்-ஹமாஸ் போர்.
உக்ரைன் போரில் கடவுள் எங்கே?

உக்ரைன் போரில் கடவுள் எங்கே?

உக்ரைன்-ரஸ்ய போரில் கடவுள் எங்கே இருக்கிறார்? போரில் இறந்து கொண்டிருப்பது அப்பாவி மக்கள் தானே? கடவுள் வந்து தடுக்க முடியாதா? செபத்திற்கும், தவத்திற்கும், ஒறுத்தலுக்கும் என்ன பலன்? போரில் இறக்கும் அப்பாவி உயிர்களுக்கு யார் பொறுப்பாளி?
போர் அரசியல்

போர் அரசியல்

போர் காட்டு மிராண்டித்தனம். பேச்சு வார்த்தையே தீர்வுக்கான வழி என்று ரஸ்யாவை சகட்டு மேனிக்கு வார்த்தைகளால் கொட்டுகிற பொதுப் பார்வை சரி தானா? கடவுளே நீ எங்கே இருக்கிறாய்? அநியாயமாக சாகிற இந்த மக்களைக் காப்பாற்ற வர மாட்டாயா? என்கிற கேள்வி நியாயம் தானா?
கிழக்கும் மேற்கும்

கிழக்கும் மேற்கும்

சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டின்னு ஒரு பழமொழி உண்டு. அதுக்கு பெஸ்ட் எடுத்துக்காட்டு நம்ம மேற்கு உலக நாடுகள் தான். சார்லஸ் டார்வின் கொள்கையில இருக்குற அத்தனை அம்சங்களும் இவங்களுக்கு கச்சிதமா அப்படியே பொருந்தும்.