ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

பொங்கலும், புழுங்கலும்

பொங்கலும், புழுங்கலும்

இலவசத்தை அவமானமாகவோ, ஓட்டுப் போட்டவனிடமே கையேந்தி நிற்கிற அவலத்தை அருவருப்பாகவோ பார்க்காத ஒரு கூட்டம் இந்த அறிவியல் யுகத்திலும் இருக்கிறது என்றால், அது இந்த முன் தோன்றிய மூத்தக்குடி கூட்டம் தான்.
என்கௌண்டர் கொடூரங்கள்

என்கௌண்டர் கொடூரங்கள்

ஸ்காட்லாந்து போலீசின் சமீப என்கௌண்டர்களை இணையதள வாசிகள் உச்சி முகர்ந்து கொண்டாடி பதிவிடுகிறார்கள். அந்த இணைய தள குஞ்சுகளுக்கு வரப்போகிற சாபக்கேட்டை விவரிப்பது ஆன்மீகத்தின் கடமை என்பதால் இந்த பதிவு.
சூழ்நிலையும், கைதியும்

சூழ்நிலையும், கைதியும்

இவளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும், இவள் குற்றவாளி, இவள் விபச்சாரி, இவளை எல்லாம் தூக்கிலிட வேண்டும், இவளை என்கவுண்டர் செய்ய வேண்டும், இவளை குண்டாசில் கைது செய்ய வேண்டும்...
ஆன்மீகத்தின் தந்திர அரசியல்

ஆன்மீகத்தின் தந்திர அரசியல்

கடவுள் இல்லன்னு நாங்க சொல்லல. ஆனா, தமிழ்நாட்டுல இருக்குற மத நிறுவனங்கள், நம்பிக்கைங்கிற போ்ல சொல்லிக் கொடுக்குறது எல்லாமே பிராடுத்தனம்னு சொல்றோம். வியாபாரத்துக்காக அவுங்க பண்ணுற பக்கா உருட்டல்ன்னு சொல்றோம்.
தர்மம் வென்றே தீரும்

தர்மம் வென்றே தீரும்

கர்ணன் திரைப்படத்தின் கதை, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொடியன்குளம் கிராமத்தில் காவல்துறையினால் அரங்கேற்றப்பட்ட வன்முறையைப் பதிவிடுவதாக சொல்லப்படுகிறது.
கடவுள் – ஒரு வரலாற்று கைதி

கடவுள் – ஒரு வரலாற்று கைதி

கடவுளை வரலாற்றிலேயே கட்டிப்போட்டு, சாமான்யர்களை கொத்தடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்கிற புனிதமான எண்ணம் கொண்டிருப்பதில் முதலிடம், தமிழ்நாட்டில் இருக்கிற மத நிறுவனங்களின் தலைகளுக்கே!
மழுப்பலும், உருட்டலும்

மழுப்பலும், உருட்டலும்

கடவுள் ரொம்ப நல்லவரா? நாம என்ன தப்பு செஞ்சாலும் மன்னிச்சிருவாரா? அவரு கிட்ட உருக்கமா அழுது புலம்புனா பரிதாபப்பட்டு ஏத்துக்கிடுவாரா? தண்டனை தர மாட்டாரா?
நெறிக்கப்படும் கருத்துச் சுதந்திரம்

நெறிக்கப்படும் கருத்துச் சுதந்திரம்

ஆள்வதற்கு எள்ளளவும் தகுதியில்லாதவர்களை ஆட்சிப்பீடத்தில் அமர்த்தினால், அதன் விளைவுகள் எவ்வளவு கோரமாக, கேவலமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் தான், இப்போதைய தமிழ்நாடு.
நல்லவர் யார்?

நல்லவர் யார்?

இவங்க நல்லவங்க! இந்த தங்கமான மனசுக்காரங்களுக்கு, கடவுள் இவ்வளவு கஷ்டத்தை கொடுத்திருக்கக்கூடாது. கடவுளே கதின்னு கிடந்த இவங்களுக்காவது கடவுள் கருணை காட்டியிருக்கலாமே?
மதவெறி கடந்த ஆன்மீகம்

மதவெறி கடந்த ஆன்மீகம்

இவ்வளவு அநியாயம் இந்த உலகத்துல நடக்குது. கடவுள் என்ன தான் செஞ்சிகிட்டு இருக்காரு? அநியாயம் செய்றவங்கள ஏன் தண்டிக்க மாட்டுக்காரு? தண்டிச்சா தான மனுசங்க பயப்படுவாங்க?
சென்னை எதிர்நோக்கும் பேரபாயம்

சென்னை எதிர்நோக்கும் பேரபாயம்

கடவுள் இந்த உலகத்தை அழிப்பாரா? கடவுள் ஏற்கெனவே உலகத்தை அழித்திருக்கிறாரா? நோவா காலத்து வெள்ளப்பெருக்கு வரலாற்று நிகழ்வா?
ஆதாமும், ஏவாளும் புராணக்கதைகளா?

ஆதாமும், ஏவாளும் புராணக்கதைகளா?

மற்ற மதங்களின் புனித நூல்களை புராணங்கள் என்றும், கற்பனை கதைகள் என்றும் விமர்சிக்கிற பாஸ்டர்கள், ஆதாமும், ஏவாளும் புராணக்கதையின் ஹீரோக்கள் என்பதை அறிவார்களா?