ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

கடவுளும் ஒரு ஜோசியர் தான்

கடவுளும் ஒரு ஜோசியர் தான்

நாளைக்கு என்ன நடக்கும்ங்கிறது நமக்குத் “தெரியாததாவே” இருக்கட்டும். ஆனா, அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்ங்கிறது, கடவுளுக்கே தெரியாதுன்னு சொல்றேன். நீங்க நம்புவீங்களா?