ஒழுக்கம்
எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?
![புதுமை ஒரு Scandal](/images/banner-10.jpg)
புதுமை ஒரு Scandal
நீங்க புதும நடக்கும்னு சொல்றதுல இருக்குற Danger ஒங்களுக்கே புரியலன்னு நெனைக்கேன்.
நீங்க புதும நடக்குதுன்னு நம்புறீங்கன்னா, அடுத்தவங்களுக்கு போதுமான கடவுள் நம்பிக்க இல்லன்னு தீர்ப்பிடுறீங்க. கடவுள பாரபட்சம் பாக்கிற அநீதி செய்ற தலைவரா காட்டுறீங்க!
![பதில் இல்லாத கேள்விகள்](/images/banner-9.jpg)
பதில் இல்லாத கேள்விகள்
புதும நடக்குங்கிறத நா ஏத்துக்கல! ஆனா, ஒங்க உடும்புப்பிடி பேச்சுக்காக ஏத்துக்கிட்டாலும் பல கேள்விங்களுக்கு ஒங்களால ஒங்களுக்கே திருப்தியான பதில சொல்ல முடியலியே?
![புதுமை நடக்கவே முடியாது](/images/banner-8.jpg)
புதுமை நடக்கவே முடியாது
கடவுள் ஒலகத்துல அவதசரிச்சப்ப, கடவுளோட தூதர்கள் வந்தப்ப, பல புதுமைங்க நடந்துச்சே? அதுக்கு என்ன சொல்றீங்க?ன்னு நீங்க கேக்கலாம்.
![கடவுளும், அறிவியலும்](/images/banner-7.jpg)
கடவுளும், அறிவியலும்
Miracle ங்கிற வார்த்தய புரிஞ்சுக்க, அத ஒட்டுன ரெண்டு வார்த்தைய நாம படிக்கனும். மந்திரம், தந்திரம். இந்த ரெண்டுக்கும் ரொம்ப நெருக்கம், கொஞ்சம் வித்தியாசம்.
![கடவுள் ஒண்ணும் மந்திரவாதி அல்ல](/images/banner-6.jpg)
கடவுள் ஒண்ணும் மந்திரவாதி அல்ல
“கடவுள் ஒரு மந்திரவாதி!” இதானங்க, கடவுள நீங்க காலாகாலாமா பாக்குற பார்வ.
இப்ப நான் ஒங்ககிட்ட ஒரு கேள்வி கேக்குறேன். ‘Miracle’ நடக்குதுன்னு நம்புறீங்களா?
![நடப்பதை தடுக்க முடியாதவர் கடவுள்](/images/banner-5.jpg)
நடப்பதை தடுக்க முடியாதவர் கடவுள்
வாழ்க்கையில என்ன முடிவு எடுத்தாலும், ‘நா’ தான் பொறுப்புன்னா,
காலம்பூரா கடவுள எதுக்காக புடிச்சிகிட்டுத் தொங்கனும்?
![காலத்தை கணிக்க முடிகிறவர் கடவுள்](/images/banner-4.jpg)
காலத்தை கணிக்க முடிகிறவர் கடவுள்
கடவுளும் சாதாரண ஜோசியக்காருன்னா, அவருக்கு பவரே கிடையாதா? இதல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
![கடவுள் செஞ்ச தப்பு](/images/banner-3.jpg)
கடவுள் செஞ்ச தப்பு
அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு கடவுளுக்கே தெரியாதுன்னா,
அவரு எப்படி "கடவுளா" இருக்க முடியும்? இதானே இப்போதைக்கு உங்க கேள்வி.
அதே கேள்விய மாத்திக் கேட்டுப் பாப்போமே?
![கடவுள் பேச மாட்டாரு](/images/banner-2.jpg)
கடவுள் பேச மாட்டாரு
நீங்க ஏ கோயிலுக்குப் போறீங்க? நீங்க ஏ நேர்த்திக்கடன் செய்றீங்க? நீங்க ஏ பாத யாத்திரை போறீங்க? நீங்க ஏ வெரதம்
இருக்கீங்க?....
கடவுள் மேல அவ்வளவு பாசமாங்க ஒங்களுக்கு???