ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

புதுமை ஒரு Scandal

புதுமை ஒரு Scandal

நீங்க புதும நடக்கும்னு சொல்றதுல இருக்குற Danger ஒங்களுக்கே புரியலன்னு நெனைக்கேன். நீங்க புதும நடக்குதுன்னு நம்புறீங்கன்னா, அடுத்தவங்களுக்கு போதுமான கடவுள் நம்பிக்க இல்லன்னு தீர்ப்பிடுறீங்க. கடவுள பாரபட்சம் பாக்கிற அநீதி செய்ற தலைவரா காட்டுறீங்க!
பதில் இல்லாத கேள்விகள்

பதில் இல்லாத கேள்விகள்

புதும நடக்குங்கிறத நா ஏத்துக்கல! ஆனா, ஒங்க உடும்புப்பிடி பேச்சுக்காக ஏத்துக்கிட்டாலும் பல கேள்விங்களுக்கு ஒங்களால ஒங்களுக்கே திருப்தியான பதில சொல்ல முடியலியே?
புதுமை நடக்கவே முடியாது

புதுமை நடக்கவே முடியாது

கடவுள் ஒலகத்துல அவதசரிச்சப்ப, கடவுளோட தூதர்கள் வந்தப்ப, பல புதுமைங்க நடந்துச்சே? அதுக்கு என்ன சொல்றீங்க?ன்னு நீங்க கேக்கலாம்.
கடவுளும், அறிவியலும்

கடவுளும், அறிவியலும்

Miracle ங்கிற வார்த்தய புரிஞ்சுக்க, அத ஒட்டுன ரெண்டு வார்த்தைய நாம படிக்கனும். மந்திரம், தந்திரம். இந்த ரெண்டுக்கும் ரொம்ப நெருக்கம், கொஞ்சம் வித்தியாசம்.
கடவுள் ஒண்ணும் மந்திரவாதி அல்ல

கடவுள் ஒண்ணும் மந்திரவாதி அல்ல

“கடவுள் ஒரு மந்திரவாதி!” இதானங்க, கடவுள நீங்க காலாகாலாமா பாக்குற பார்வ. இப்ப நான் ஒங்ககிட்ட ஒரு கேள்வி கேக்குறேன். ‘Miracle’ நடக்குதுன்னு நம்புறீங்களா?
நடப்பதை தடுக்க முடியாதவர் கடவுள்

நடப்பதை தடுக்க முடியாதவர் கடவுள்

வாழ்க்கையில என்ன முடிவு எடுத்தாலும், ‘நா’ தான் பொறுப்புன்னா, காலம்பூரா கடவுள எதுக்காக புடிச்சிகிட்டுத் தொங்கனும்?
காலத்தை கணிக்க முடிகிறவர் கடவுள்

காலத்தை கணிக்க முடிகிறவர் கடவுள்

கடவுளும் சாதாரண ஜோசியக்காருன்னா, அவருக்கு பவரே கிடையாதா? இதல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
கடவுள் செஞ்ச தப்பு

கடவுள் செஞ்ச தப்பு

அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு கடவுளுக்கே தெரியாதுன்னா, அவரு எப்படி "கடவுளா" இருக்க முடியும்? இதானே இப்போதைக்கு உங்க கேள்வி. அதே கேள்விய மாத்திக் கேட்டுப் பாப்போமே?
கடவுள் பேச மாட்டாரு

கடவுள் பேச மாட்டாரு

நீங்க ஏ கோயிலுக்குப் போறீங்க? நீங்க ஏ நேர்த்திக்கடன் செய்றீங்க? நீங்க ஏ பாத யாத்திரை போறீங்க? நீங்க ஏ வெரதம் இருக்கீங்க?.... கடவுள் மேல அவ்வளவு பாசமாங்க ஒங்களுக்கு???
கடவுளும் ஒரு ஜோசியர் தான்

கடவுளும் ஒரு ஜோசியர் தான்

நாளைக்கு என்ன நடக்கும்ங்கிறது நமக்குத் “தெரியாததாவே” இருக்கட்டும். ஆனா, அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்ங்கிறது, கடவுளுக்கே தெரியாதுன்னு சொல்றேன். நீங்க நம்புவீங்களா?