ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

வெண்ணெயும் சுண்ணாம்பும்

வெண்ணெயும் சுண்ணாம்பும்

கருக்கு மட்டை பிஜேபியின் ஆதரவு தளமா? திராவிட எதிர்ப்பு களமா? கத்தோலிக்க மதத்தை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்? கருக்கு மட்டை எழுப்பும் கேள்விகளின் காரணம் என்ன?
குற்ற உணர்வு

குற்ற உணர்வு

தவறு செய்கிற குற்ற உணர்வு மக்களிடம் இருக்கிறதா? குற்ற உணர்வே இல்லாத சமூகம் பேரழிவை நோக்கிப் பயணிக்கிறது என்கிறார்கள். அது சரியா ?
திமுக மறைமாவட்டம்

திமுக மறைமாவட்டம்

ஆன்மீகத்தில் அரசியல் கலக்கக் கூடாது என்கிறார்கள். ஆனால் ஊழலில் ஊறிப் போன திராவிட அரசியல் வியாதிகளை ஆன்மீக நிகழ்விற்கு வரவேற்கும் கிறிஸ்தவ மத குருமார்களின் அரசியலை எப்படி விமர்சிப்பது?
பணத்தோ்தல்கள்

பணத்தோ்தல்கள்

ஆட்சி முறைகளில் சிறந்த ஆட்சி முறை மக்களாட்சியா? மன்னராட்சியா? சர்வாதிகார ஆட்சியா? கம்ப்யூனிச ஆட்சியா? இராணுவ ஆட்சியா?
திருடர் மு. கழகம்

திருடர் மு. கழகம்

பொய் தரவுகளை புள்ளி விபர விளம்பரமாக வெளியிட்டு உண்மையை மூடி மறைப்பதில் கைதோ்ந்த திமுக கூடாரம் தன் பொருளாளர் வழியாக சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை அலசுவோமா?
தீர்வு என்ன?

தீர்வு என்ன?

வெறுமனே திராவிட அரசுகளைக் குற்றம் சுமத்துவதால் என்ன பயன்? அரசியல் பற்றி கருக்கு மட்டை சொல்வது யதார்த்த உண்மை என்றாலும் கருக்கு மட்டையால் தீர்வு எதையும் தர முடியவில்லையே?
கருக்கும், கடவுளும்

கருக்கும், கடவுளும்

கருக்கு மட்டை கடவுள் மறுப்பு பேசுகிற தளமா? அரசியல் தான் தமிழகத்தில் நடக்கிற அத்தனையும் தீர்மானிக்கிறது, கடவுள் அல்ல என்கிற நிலைப்பாடு கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதா?
திராவிடமும் இந்தி அழிப்பும்

திராவிடமும் இந்தி அழிப்பும்

நெருப்பை உரசிப் பார்க்க வேண்டாம், இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர்கள் என்று திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் நடுவண் அரசின் இந்தி மொழி நிலைப்பாடு பற்றி புலம்புவது சரி தானா?
உடல் உள்ளம் ஆன்மா

உடல் உள்ளம் ஆன்மா

மத வழிபாடுகள் தேவையா? அவை மூட நம்பிக்கையா? மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தருவதா? மதம் இந்த சமூகத்தில் மனிதனை மிருகமாக மாற்றுவதா? சடங்கு, சம்பிரதாயம், மத வழிபாடுகள் எதற்காக?
மொினா அரசியல்

மொினா அரசியல்

கோயில் கட்டுதலை விட ஒரு ஏழைக்கு கல்வி, மருத்துவம், வேலை கொடுப்பது மேலானது என்று ஆன்மீகத்தை கேலி பேசிய சினிமா துறையினர், ஊழல் ராசாவுக்கு பேனா சிலை வைப்பதில் ஊமையான மர்மம் என்ன?
கடவுள் கையாலாகாதவரா?

கடவுள் கையாலாகாதவரா?

அநீதி, அக்கிரமம், அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் நடக்கும் நம் தமிழகத்தில் நடப்பது அனைத்தையும் வேடிக்கைப் பார்க்கும் கடவுள் வெறும் கையாலாகாதவரா?
ஸ்ரீமதியும் திராவிட கல்வியும்

ஸ்ரீமதியும் திராவிட கல்வியும்

கள்ளக்குறிச்சி அருகே விடுதியில் +2 மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தால் சொல்லப் பட்ட பிரச்சனையில் எழுந்த கலவரம் மாணவியின் அடக்கத்திற்கு பிறகு அடங்கி இருக்கிறது.