ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ஓர் அரசால் அத்தனை பேருக்கும் நிரந்தர வேலையும், நிரந்தர ஊதியமும் கொடுக்க முடியுமா? தமிழகத்தில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு சாத்தியமா?
தமிழக வெற்றி கழகம்

தமிழக வெற்றி கழகம்

நடிகர்கள் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்குவது, தமிழக அரசியலுக்கு ஆபத்தானதா? ஆரோக்யமானதா? நடிகர் விஜயின் அரசியல் பயணம் யாருக்கு இலாபம்?
சாராய வியாபாரிகள்

சாராய வியாபாரிகள்

மக்கள் பாவம். அரசியல்வாதி ஏமாற்றி விடுகிறான். ஏமாந்து போகிற ஏழைகள் மீது பழி சொல்வது நியாயமா? படிப்பறிவு இல்லாத மக்களை குற்றம் சொல்வது சரியா?
ஏமாற்றும் பொங்கல்

ஏமாற்றும் பொங்கல்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர் சொல்லி இருக்கிறார்கள். அது எந்த வருட தை மாதத்தில் வழி பிறக்கும் என்பதையும் சொல்லி சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமே?
ஆன்மீக போதை

ஆன்மீக போதை

மதம் என்பது ஒரு போதை என்பார் பொது உடைமையின் தந்தை கார்ல் மார்க்ஸ். இது உண்மையா? மதங்கள் மக்களை நல் வழிப்படுத்துவது தானே?
மருத்துவ காப்பீடு

மருத்துவ காப்பீடு

ஓர் அரசு நினைத்தால் மருத்துவ வசதியில் தன் மக்களுக்கு என்ன செய்ய முடியும்? தமிழகத்தில் மருத்துவ காப்பீடு சாத்தியமா? இலவச மருத்துவம் என்பது வெறும் கனவு திட்டமா?
மழை மேலாண்மை

மழை மேலாண்மை

தமிழகத்தில் மழைக் காலத்தில் மக்கள் வெள்ளத்தில் தவிக்கின்றனர். வெயில் காலத்தில் மக்கள் தண்ணீருக்காக அல்லோல் படுகின்றனர். இது நம் மனச்சாட்சியை உலுக்க வில்லையா?
சென்னை மழை

சென்னை மழை

சென்னை நகரை வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றவே முடியாதா? ஆண்டு தோறும் நடக்கும் இந்த களேபரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவது யார்? வெள்ளம் சொல்லும் பாடம் என்ன?
சினிமாவும், கிரிக்கெட்டும்

சினிமாவும், கிரிக்கெட்டும்

ஒரு தனி மனிதனின் வாழ்வை, வாழ்வின் தரத்தை எதைக் கொண்டு அளவிட முடியும்? இந்த சமூகத்தில் போற்றுதற்கு உரியவர் யாராக இருக்க முடியும்?
வெண்ணெயும் சுண்ணாம்பும்

வெண்ணெயும் சுண்ணாம்பும்

கருக்கு மட்டை பிஜேபியின் ஆதரவு தளமா? திராவிட எதிர்ப்பு களமா? கத்தோலிக்க மதத்தை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்? கருக்கு மட்டை எழுப்பும் கேள்விகளின் காரணம் என்ன?
குற்ற உணர்வு

குற்ற உணர்வு

தவறு செய்கிற குற்ற உணர்வு மக்களிடம் இருக்கிறதா? குற்ற உணர்வே இல்லாத சமூகம் பேரழிவை நோக்கிப் பயணிக்கிறது என்கிறார்கள். அது சரியா ?
திமுக மறைமாவட்டம்

திமுக மறைமாவட்டம்

ஆன்மீகத்தில் அரசியல் கலக்கக் கூடாது என்கிறார்கள். ஆனால் ஊழலில் ஊறிப் போன திராவிட அரசியல் வியாதிகளை ஆன்மீக நிகழ்விற்கு வரவேற்கும் கிறிஸ்தவ மத குருமார்களின் அரசியலை எப்படி விமர்சிப்பது?