ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

சீனி வெடிகள்

சீனி வெடிகள்

ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யவே துறவு வாழ்க்கை வாழ்கிறோம் என்று துறவிகள் சொல்வது உண்மையா? கொரோனா காலத்தில் அவர்கள் சேவை செய்ய வந்த மக்களுக்காக செய்த அரிய பெரிய சேவை என்ன?
திராவிட எலிகேசிகள்

திராவிட எலிகேசிகள்

வீர சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் மண்டியிட்டார், மன்னிப்பு கேட்டார் என்று அவரை கேலி செய்யும் இந்த திராவிட சொங்கிகள் கூட்டம், நம் காலத்தில் மண்டியிட்டு மண் தின்ற வரலாற்றுப் பக்கங்களை கொஞ்சம் திருப்பி பார்ப்போமா?
ஒற்றை மனிதன்

ஒற்றை மனிதன்

தமிழ் நாட்டு மக்கள், இங்குள்ள அரசியல்வாதி & ஆன்மீகவாதி யாருமே மாற போறதில்ல. தனி மனித சுதந்திரத்துல தலையிட முடியாத கடவுளால ஓட்டு போடுறவங்க மனச மாத்துறதும் முடியாத காரியம். பின்ன தோ்தல் நேரத்துல எப்படி கடவுளால மாற்றம் கொண்டு வர முடியும்?
பலியாகும் செம்மறிகள்

பலியாகும் செம்மறிகள்

மக்களை மத நிறுவனத்தின் பெயரால் வழிநடத்தும் ஆன்மீக தலைவர்களில் ஒருவருக்காவது கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று இன்னமும் நம்புகிற விசுவாசியா நீங்கள்? எங்களோட கேள்விக்கு பதில் சொல்லுங்க.
கடவுளும் தமிழக அரசியலும்

கடவுளும் தமிழக அரசியலும்

கடவுள் மந்திரவாதி கிடையாதுன்னு சொல்றீங்க, மேஜிக்கும் செய்ய மாட்டாரு. எல்லாத்தயும் தீர்மானிக்கிறது அரசியல் அதிகாரம் தான். துன்பத்துக்கும் அது தான் காரணம். அத கடவுளால தடுக்கவும் முடியாது. அப்படின்னா கடவுள் எதுக்கு? கடவுளால ஒண்ணுமே செய்ய முடியாதா?
கிழக்கும் மேற்கும்

கிழக்கும் மேற்கும்

சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டின்னு ஒரு பழமொழி உண்டு. அதுக்கு பெஸ்ட் எடுத்துக்காட்டு நம்ம மேற்கு உலக நாடுகள் தான். சார்லஸ் டார்வின் கொள்கையில இருக்குற அத்தனை அம்சங்களும் இவங்களுக்கு கச்சிதமா அப்படியே பொருந்தும்.
அறிக்கையும் கேள்விகளும்

அறிக்கையும் கேள்விகளும்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கத்தோலிக்க பெண்கள் விடுதியில் தங்கிப் படித்த மாணவியின் மரணம் தொடர்பான விளக்க அறிக்கை ஒன்று கத்தோலிக்க ஆயர் பெயரில் வெளி வந்திருக்கிறது. அதில் எழும் கேள்விகள் பல.
நீட்டும் புரட்டும்

நீட்டும் புரட்டும்

மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற நீட் தோ்வு தேவையானதா? இது சமூக நீதிக்கு எதிரானதா? ஏழை, எளியவரின் மருத்துவ கனவை இது சிதைக்கிறதா? தமிழக மக்களுக்கு இழைக்கப் படும் அநீதியா?
திராவிட வர்ணாஸ்ரம தர்மம்

திராவிட வர்ணாஸ்ரம தர்மம்

தமிழகத்தில் மன்னராட்சியை கொண்டு வர துடிக்கும் திராவிட கைக்கூலிகள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் இரண்டு. ஒன்று சனாதன தர்மம், மற்றொன்று வர்ணாஸ்ரம தர்மம்.
வரலாற்றுப் பொய்யர்கள்

வரலாற்றுப் பொய்யர்கள்

நாங்கள் தான் தமிழர்களை படிக்க வைத்தோம் என்பது திராவிட டிராமா கம்பெனியின் வழக்கமான உருட்டலில் ஒன்று. இந்த தீயவாள் பாசறை நமக்கு வரலாற்றைச் சொல்லி தந்திருக்கிற ஆக்கத்தை பார்க்க வரலாறு பாடத்தை ஒருமுறை சுற்றி வருவோமா?
அநியாய மரணங்களும், கடவுளும்

அநியாய மரணங்களும், கடவுளும்

பாதிரியாராகி ஆறே மாதங்கள் ஆனவர், புத்தாண்டு வழிபாடு நிகழ்த்திவிட்டு திரும்புகிற வேலையில், விழுப்புரம் சாலை விபத்தில் பலி. புதுக்கோட்டையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பட்டு சாவு. இவர்களின் அகால இறப்பிற்கு யார் காரணம்?
ஜல்லிக்கட்டு நோஞ்சான்கள்

ஜல்லிக்கட்டு நோஞ்சான்கள்

தமிழகத்தில் அடுத்த வேளை உணவே, பலருக்கு இன்னமும் நிரந்தரம் இல்லை. அடிப்படை வசதியும் இல்லை. ஆனாலும் வீர தீரர் கூட்டம் என்று, மார் தட்டி சொல்கிற வெட்டிப் பந்தாவுக்கு மட்டும் குறைச்சலே இல்லை, மங்குனி தமிழ் குடிகளுக்கு.