ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

கருக்கும், கடவுளும்

கருக்கும், கடவுளும்

கருக்கு மட்டை கடவுள் மறுப்பு பேசுகிற தளமா? அரசியல் தான் தமிழகத்தில் நடக்கிற அத்தனையும் தீர்மானிக்கிறது, கடவுள் அல்ல என்கிற நிலைப்பாடு கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதா?
உடல் உள்ளம் ஆன்மா

உடல் உள்ளம் ஆன்மா

மத வழிபாடுகள் தேவையா? அவை மூட நம்பிக்கையா? மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தருவதா? மதம் இந்த சமூகத்தில் மனிதனை மிருகமாக மாற்றுவதா? சடங்கு, சம்பிரதாயம், மத வழிபாடுகள் எதற்காக?
கடவுள் கையாலாகாதவரா?

கடவுள் கையாலாகாதவரா?

அநீதி, அக்கிரமம், அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் நடக்கும் நம் தமிழகத்தில் நடப்பது அனைத்தையும் வேடிக்கைப் பார்க்கும் கடவுள் வெறும் கையாலாகாதவரா?
இயேசு வரலாற்று மனிதரா?

இயேசு வரலாற்று மனிதரா?

இயேசு வரலாற்று மனிதரா? கணவனை அறியாத ஒரு கன்னிப் பெண்ணின் வயிற்றில் கடவுளின் மந்திர சக்தியால் உருவானவரா? இயற்கை விதிகளுக்கு எதிரான பல மேஜிக்குகள் செய்ய முடிந்தவரா? மக்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக கடவுளால் புனித கொலை செய்யப்பட்டவரா?
கூடன்குளமும், கடவுளும்

கூடன்குளமும், கடவுளும்

கூடன்குளம் போராட்டம் எளிய மக்களின் போராட்டம். கடவுள் துணையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் இடிந்தகரை என்னும் கடற்கரை வாழ் மக்கள் நடத்திய போராட்டம். இந்த போராட்டம் தோல்வியில் முடிந்தது ஏன்? பலரது வாழ்வை நரகமாக்கியது ஏன்? தன்னை நம்பி களத்தில் இறங்கிய அந்த மக்களை கடவுள் ஏன் கைவிட்டார்? கடவுள் எங்கே சென்றார்?
ஒற்றை மனிதன்

ஒற்றை மனிதன்

தமிழ் நாட்டு மக்கள், இங்குள்ள அரசியல்வாதி & ஆன்மீகவாதி யாருமே மாற போறதில்ல. தனி மனித சுதந்திரத்துல தலையிட முடியாத கடவுளால ஓட்டு போடுறவங்க மனச மாத்துறதும் முடியாத காரியம். பின்ன தோ்தல் நேரத்துல எப்படி கடவுளால மாற்றம் கொண்டு வர முடியும்?
பலியாகும் செம்மறிகள்

பலியாகும் செம்மறிகள்

மக்களை மத நிறுவனத்தின் பெயரால் வழிநடத்தும் ஆன்மீக தலைவர்களில் ஒருவருக்காவது கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று இன்னமும் நம்புகிற விசுவாசியா நீங்கள்? எங்களோட கேள்விக்கு பதில் சொல்லுங்க.
கடவுளும் தமிழக அரசியலும்

கடவுளும் தமிழக அரசியலும்

கடவுள் மந்திரவாதி கிடையாதுன்னு சொல்றீங்க, மேஜிக்கும் செய்ய மாட்டாரு. எல்லாத்தயும் தீர்மானிக்கிறது அரசியல் அதிகாரம் தான். துன்பத்துக்கும் அது தான் காரணம். அத கடவுளால தடுக்கவும் முடியாது. அப்படின்னா கடவுள் எதுக்கு? கடவுளால ஒண்ணுமே செய்ய முடியாதா?
அறிக்கையும் கேள்விகளும்

அறிக்கையும் கேள்விகளும்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கத்தோலிக்க பெண்கள் விடுதியில் தங்கிப் படித்த மாணவியின் மரணம் தொடர்பான விளக்க அறிக்கை ஒன்று கத்தோலிக்க ஆயர் பெயரில் வெளி வந்திருக்கிறது. அதில் எழும் கேள்விகள் பல.
அநியாய மரணங்களும், கடவுளும்

அநியாய மரணங்களும், கடவுளும்

பாதிரியாராகி ஆறே மாதங்கள் ஆனவர், புத்தாண்டு வழிபாடு நிகழ்த்திவிட்டு திரும்புகிற வேலையில், விழுப்புரம் சாலை விபத்தில் பலி. புதுக்கோட்டையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பட்டு சாவு. இவர்களின் அகால இறப்பிற்கு யார் காரணம்?
ஆன்மீகத்தின் தந்திர அரசியல்

ஆன்மீகத்தின் தந்திர அரசியல்

கடவுள் இல்லன்னு நாங்க சொல்லல. ஆனா, தமிழ்நாட்டுல இருக்குற மத நிறுவனங்கள், நம்பிக்கைங்கிற போ்ல சொல்லிக் கொடுக்குறது எல்லாமே பிராடுத்தனம்னு சொல்றோம். வியாபாரத்துக்காக அவுங்க பண்ணுற பக்கா உருட்டல்ன்னு சொல்றோம்.
கடவுள் – ஒரு வரலாற்று கைதி

கடவுள் – ஒரு வரலாற்று கைதி

கடவுளை வரலாற்றிலேயே கட்டிப்போட்டு, சாமான்யர்களை கொத்தடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்கிற புனிதமான எண்ணம் கொண்டிருப்பதில் முதலிடம், தமிழ்நாட்டில் இருக்கிற மத நிறுவனங்களின் தலைகளுக்கே!