ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

ஒழுக்கம்

ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?
கடவுளும் கத்தியும்

கடவுளும் கத்தியும்

கடவுளின் கையில் கத்தி, ஈட்டி, சூலாயுதம், அரிவாள் எதற்கு? தன்னை காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் தேவைப் படும் கடவுளுக்கு பக்தர்களைக் காப்பாற்ற முடியுமா?
பேய்கள் ஜாக்கிரதை

பேய்கள் ஜாக்கிரதை

பேய்கள் உண்மையா? செத்தவர் ஆவியாக அலைவது நிஜமா? பேய்கள் மனித உடலில் புகுவது சாத்தியமா? கடவுள் இருக்கிறார் என்றால் பேய்களும் உண்மை தானே?
உயிர்ப்பு கதைகள்

உயிர்ப்பு கதைகள்

இறந்தவர் உயிர் பெற்று எழுவது சாத்தியமா? கடவுள் நினைத்தால் தன் வசதிக்கு ஏற்ப இயற்கை விதிகளை மாற்றி எழுத முடியுமா? இறந்து போனவர்கள் மீண்டும் தோன்றி காட்சி தர முடியுமா? அந்த காட்சிகளை மனித கண்களால் பார்க்க முடியுமா? ஆவிகளின் உலகம் உண்மையா?
யார் பாவிகள்?

யார் பாவிகள்?

உலகத்தின் ஒட்டு மொத்த பாவத்தையும் இயேசு சுமந்து உலகத்தை இரட்சித்தார் என்கிற பல்லவியை கிறிஸ்தவர்கள் இரண்டாயிரம் ஆண்டாக வில்லுப் பாட்டாக பாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒட்டு மொத்த உலக மக்களும் பாவம் செய்தவர்களா? என்ன பாவம் செய்தார்கள்? பாவத்தை மீட்டு விட்டார் என்றால் ஏன் இன்னமும் இந்த உலகில் தீமை பாய் விரித்து படுத்துக் கிடக்கிறது?
காட்சிகள் உண்மையா?

காட்சிகள் உண்மையா?

உலகத்தில் கடவுள் இதுவரை தோன்றியதும் கிடையாது. காட்சி கொடுத்ததும் கிடையாதுன்னு சொல்றீங்க. ஆனா எத்தனையோ இடங்களில் ஐரோப்பாவில் பெண் ஒருவர் காட்சி கொடுத்து இருக்காங்களே? சீக்ரெட் சொல்லி இருக்காங்களே?
மதநூல்களை படிப்பது எப்படி?

மதநூல்களை படிப்பது எப்படி?

இந்து மதம் புராண மதமா? மந்திர கதைகளும் மாயா ஜாலா கதைகளும் கற்பனை உலகமா? நிஜத்தில் நடக்க முடியாத பொய் கதைகள் தானே? அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் புறம்பானது தானே? கிறிஸ்தவ மதம் வரலாற்று மதம் தானே?
அஹிம்சையும் இம்சையும்

அஹிம்சையும் இம்சையும்

உயிரோடு எரித்தாலும் சிங்கத்திற்கு இரையானாலும் அத்தனை வலியையும் ஏற்றுக் கொண்ட வேத சாட்சிகள் கிறிஸ்தவ அஸ்திவாரம் இல்லையா? இதனை மறுக்க முடியுமா? அவர்கள் என்ன கடவுள் அனுபவம் இல்லாமலா விசுவாசத்திற்காக உயிரைக் கூட விட துணிந்தார்கள்?
கடவுளால் என்ன செய்ய முடியும்?

கடவுளால் என்ன செய்ய முடியும்?

அடுத்த நிமிடம் நடப்பதை முடிவு செய்வது கடவுள் அல்ல, அதிகாரத்தில் உள்ள மனிதனே. கடவுளால் ஒரு புள்ளியை கூட அசைக்க முடியாது. இயலாதவரே கடவுள். இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுள் இல்லை என்றே சொல்லி விடலாமே? கடவுள் என்ன செய்ய முடியும் என்று சொல்ல வருகிறீர்கள்?
பகல் கொள்ளையர்கள்

பகல் கொள்ளையர்கள்

மனிதர்கள் 900 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தது சாத்தியமா? கடவுள் காட்டிய வழியில் நடந்த ஒரு சிலர் அறிவியலுக்கு முரணாக நம்ப முடியாத ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. இது உண்மையாக இருக்க முடியுமா?
கடவுளை படைத்தது யார்?

கடவுளை படைத்தது யார்?

கடவுள் பாரபட்சம் காட்டுகிறவரா? பைபிள் சொல்வது போல இஸ்ரயேல் மக்களை கடவுள் தோ்ந்தெடுத்தாரா? கானான் நாடு கடவுள் வாக்களித்த நாடா? கடவுள் அடுத்த நாடுகளுக்கு எதிராக சண்டை போட்டாரா? அடுத்த நாட்டு வீரர்களை வாளுக்கு இரையாக்கினாரா?
மழுப்பலும், உருட்டலும்

மழுப்பலும், உருட்டலும்

கடவுள் ரொம்ப நல்லவரா? நாம என்ன தப்பு செஞ்சாலும் மன்னிச்சிருவாரா? அவரு கிட்ட உருக்கமா அழுது புலம்புனா பரிதாபப்பட்டு ஏத்துக்கிடுவாரா? தண்டனை தர மாட்டாரா?