ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

யார் பாவிகள்?

யார் பாவிகள்?

உலகத்தின் ஒட்டு மொத்த பாவத்தையும் இயேசு சுமந்து உலகத்தை இரட்சித்தார் என்கிற பல்லவியை கிறிஸ்தவர்கள் இரண்டாயிரம் ஆண்டாக வில்லுப் பாட்டாக பாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒட்டு மொத்த உலக மக்களும் பாவம் செய்தவர்களா? என்ன பாவம் செய்தார்கள்? பாவத்தை மீட்டு விட்டார் என்றால் ஏன் இன்னமும் இந்த உலகில் தீமை பாய் விரித்து படுத்துக் கிடக்கிறது?
காட்சிகள் உண்மையா?

காட்சிகள் உண்மையா?

உலகத்தில் கடவுள் இதுவரை தோன்றியதும் கிடையாது. காட்சி கொடுத்ததும் கிடையாதுன்னு சொல்றீங்க. ஆனா எத்தனையோ இடங்களில் ஐரோப்பாவில் பெண் ஒருவர் காட்சி கொடுத்து இருக்காங்களே? சீக்ரெட் சொல்லி இருக்காங்களே?
மதநூல்களை படிப்பது எப்படி?

மதநூல்களை படிப்பது எப்படி?

இந்து மதம் புராண மதமா? மந்திர கதைகளும் மாயா ஜாலா கதைகளும் கற்பனை உலகமா? நிஜத்தில் நடக்க முடியாத பொய் கதைகள் தானே? அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் புறம்பானது தானே? கிறிஸ்தவ மதம் வரலாற்று மதம் தானே?
அஹிம்சையும் இம்சையும்

அஹிம்சையும் இம்சையும்

உயிரோடு எரித்தாலும் சிங்கத்திற்கு இரையானாலும் அத்தனை வலியையும் ஏற்றுக் கொண்ட வேத சாட்சிகள் கிறிஸ்தவ அஸ்திவாரம் இல்லையா? இதனை மறுக்க முடியுமா? அவர்கள் என்ன கடவுள் அனுபவம் இல்லாமலா விசுவாசத்திற்காக உயிரைக் கூட விட துணிந்தார்கள்?
கடவுளால் என்ன செய்ய முடியும்?

கடவுளால் என்ன செய்ய முடியும்?

அடுத்த நிமிடம் நடப்பதை முடிவு செய்வது கடவுள் அல்ல, அதிகாரத்தில் உள்ள மனிதனே. கடவுளால் ஒரு புள்ளியை கூட அசைக்க முடியாது. இயலாதவரே கடவுள். இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுள் இல்லை என்றே சொல்லி விடலாமே? கடவுள் என்ன செய்ய முடியும் என்று சொல்ல வருகிறீர்கள்?
உக்ரைன் போரில் கடவுள் எங்கே?

உக்ரைன் போரில் கடவுள் எங்கே?

உக்ரைன்-ரஸ்ய போரில் கடவுள் எங்கே இருக்கிறார்? போரில் இறந்து கொண்டிருப்பது அப்பாவி மக்கள் தானே? கடவுள் வந்து தடுக்க முடியாதா? செபத்திற்கும், தவத்திற்கும், ஒறுத்தலுக்கும் என்ன பலன்? போரில் இறக்கும் அப்பாவி உயிர்களுக்கு யார் பொறுப்பாளி?
பகல் கொள்ளையர்கள்

பகல் கொள்ளையர்கள்

மனிதர்கள் 900 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தது சாத்தியமா? கடவுள் காட்டிய வழியில் நடந்த ஒரு சிலர் அறிவியலுக்கு முரணாக நம்ப முடியாத ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. இது உண்மையாக இருக்க முடியுமா?
அறமில்லா தமிழ் ஊடகங்கள்

அறமில்லா தமிழ் ஊடகங்கள்

ரஸ்ய – உக்ரைன் போரில் தமிழக ஊடகங்கள் வெளியிடுகிற செய்தியின் மூலப் பத்திரம் யார்? உக்ரைனுக்கு செல்லாமலேயே ஏசி அறைகளில் இருந்து கொண்டு உடனுக்குடன் சுட சுட செய்திகள் வாசிக்கும் இவர்களுக்கு இந்த சூடான ஊசிப் போன வடைகளை சுட்டுக் கொடுக்கும் மாஸ்டர்கள் யார்?
போர் அரசியல்

போர் அரசியல்

போர் காட்டு மிராண்டித்தனம். பேச்சு வார்த்தையே தீர்வுக்கான வழி என்று ரஸ்யாவை சகட்டு மேனிக்கு வார்த்தைகளால் கொட்டுகிற பொதுப் பார்வை சரி தானா? கடவுளே நீ எங்கே இருக்கிறாய்? அநியாயமாக சாகிற இந்த மக்களைக் காப்பாற்ற வர மாட்டாயா? என்கிற கேள்வி நியாயம் தானா?
தமிழக வாக்காள பெருமக்கள்

தமிழக வாக்காள பெருமக்கள்

வட மாநிலத்தவரை விட தமிழர்கள் அறிவிலும், பகுத்தறிவிலும் வளர்ந்தவர்களா? தமிழர்களை எவரும் ஏமாற்ற முடியாதா? தமிழக வாக்காள பெருமக்கள் சிந்தித்து வாக்களித்து தீர்ப்பு எழுதுகிறவர்களா? உள்ளாட்சி தோ்தல் முடிவு சொல்லும் செய்தி என்ன?
கடவுளை படைத்தது யார்?

கடவுளை படைத்தது யார்?

கடவுள் பாரபட்சம் காட்டுகிறவரா? பைபிள் சொல்வது போல இஸ்ரயேல் மக்களை கடவுள் தோ்ந்தெடுத்தாரா? கானான் நாடு கடவுள் வாக்களித்த நாடா? கடவுள் அடுத்த நாடுகளுக்கு எதிராக சண்டை போட்டாரா? அடுத்த நாட்டு வீரர்களை வாளுக்கு இரையாக்கினாரா?
நோட்டாவும் வேஸ்டாவும்

நோட்டாவும் வேஸ்டாவும்

எதுக்கு ஓட்டு போடனும்? எலக்சன்ல நிக்குற எல்லாரும் அயோக்கியங்களா இருக்காங்க. இதுல யாருக்கு ஓட்டு போட்டு என்ன மாத்தம் வந்திர போகுது. பேசாம நோட்டாவுக்கு நம்ம ஓட்ட போட்டிரலாமே? அல்லது ஓட்டு போட போகாமலே இருந்திரலாமே? அல்லது சுயேட்சை யாருக்காவது போடலாமே?